இழப்பீடு

ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததன் தொடர்பில் ஃபேஸ்புக் தளத்தில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதை அடுத்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதற்காக அமைச்சர்கள் கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் திரு லீ சியன் யாங்கிடமிருந்து இழப்பீடு கோருகின்றனர்.
ஹைதராபாத்: விமானத்தின் சாய்வு இருக்கைகள் இயங்காததால் பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு ரூ. 200,000 (S$3,300) இழப்பீடு செலுத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜார்ஜ் டவுன்: வேண்டுமென்றே சாலை விபத்துகளை ஏற்படுத்தி, பின்னர் வாகனமோட்டிகளை மிரட்டி பணம் பறித்த மலேசிய ஆடவருக்கு 11 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: திருமணமான காரணத்தால் ராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் தாதிக்கு ரூ.60 லட்சம் (S$97,250) இழப்பீடு வழங்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியின் கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த தொப்புள்கொடி ரத்தம் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாததால் பாழாயின.